எரியோடு சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை

X

எரியோடு சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை
எரியோடு துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி எரியோடு, நாகை கோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், சவுடகவுண்டம்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி ஈ.சித்தூர், காமணம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டனம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story