புதிய துணை ஆட்சியருக்கு எம்எல்ஏ நேரில் வாழ்த்து

புதிய துணை ஆட்சியருக்கு எம்எல்ஏ நேரில் வாழ்த்து
X
புதிய துணை ஆட்சியருக்கு எம்எல்ஏ நேரில் வாழ்த்து
திருச்செங்கோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட அங்கித் குமார் ஜெயின் IAS அவர்களை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R.ஈஸ்வரன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைமை நிலைய செயலாளர் நந்தகுமார் இருந்தனர்.
Next Story