மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கிய ஆட்சியர்

X

பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், தனியார் பங்களிப்புடன் (ஐடிபிஐ வங்கி) வழங்கப்பட்ட பல்வேறு வகையான உபகரணங்களை, மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்றையதினம் (9.9.2025) மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் வழங்கி தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story