வில்லிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின் நிறுத்தம்.

X

வில்லிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின் நிறுத்தம் என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு.
பரமத்திவேலூர், செப்.10: பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (11-ந் தேதி) காலை 9 மணி முதல் 5 மணி வரை வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாக கவுண்டம்பாளையம், பெரியாகவுண்டம்பளையம், தம்மகாளிபாளையம், பில்லூர்,கூடச்சரி, அர்த்தணாரிபாளையம், தேவிபாளையம், மவுரெட்டி, கீழக்கடை, கஜேந்திரநகர், சுண்டக்காளையம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story