தேனி அருகே பெற்ற தாயை கொடூரமாக தாக்கிய மகள்

தேனி அருகே பெற்ற தாயை கொடூரமாக தாக்கிய மகள்
X
கொடூரம்
தேனி அருகே கம்பம் பகுதியை சேர்ந்தவர் ராணி இவருக்கும் இவரது மகளான அணுபல்லவிக்கும் சொத்து பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக அணு பல்லவி மற்றும் அவரது கணவர் ராமன் ஆகியோர் ராணியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்த புகாரில் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய தம்பதியினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story