மெய்யூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு.

மெய்யூர் ஊராட்சியில்   உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு.
X
மெய்யூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு.
மெய்யூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு. செங்கல்பட்டு மாவட்டம், ஊராட்சி மதுராந்தகம் ஒன்றியம் மெய்யூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் படாளம் சத்யசாய் ஆகியோர் கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட துறைகள் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
Next Story