தேன்கனிக்கோட்டையில் கூலித்தொழிலாளி மாயம்.

தேன்கனிக்கோட்டையில்  கூலித்தொழிலாளி மாயம்.
X
தேன்கனிக்கோட்டையில் கூலித்தொழிலாளி மாயம்.
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை எஸ்.ஆர்.ஓ. தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(40) கூலித்தொழிலாளியான இவர் கடந்த 26-ஆம் தேதி அன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரை உறவினர்கள் பல இடங்களிலில் தேடியும் அவர் இல்லாததால் இதுகுறித்து இவரது தந்தை கவரப்பா(65) தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அறித்தார் அதன் பேரில் போலீசார் ராஜேஷ்குமார் தேடி வருகின்றனர்.
Next Story