மகாராஜகடை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு- கிராம மக்கள் மறியல்.

மகாராஜகடை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு-  கிராம மக்கள் மறியல்.
X
மகாராஜகடை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு- கிராம மக்கள் மறியல்.
கிருஷ்ணகிரி மகாராஜகடை அருகேயுள்ள நாரலப்பள்ளி பகுதியில் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் இவர் அவரது தோட்டத்திற்கு காவலுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்க முயன்ற போது உறவினர்களும், கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் உடலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story