கள்ளக்குறிச்சி: பொரச் குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா...

X
Rishivandiyam King 24x7 |14 Jan 2026 7:11 PM ISTகள்ளக்குறிச்சி மாவட்டம், பொரச்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி வீராசாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பொரச்க்குறிச்சி ஊராட்சி மன்ற சார்பில் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,பொரச்க்குறிச்சி கிராமத்தில் ஊராட்சிமன்ற தலைவர் லட்சுமி வீராசாமி மற்றும் vs_மணி அவர்கள் (கள்ளக்குளிச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி) அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டப்பட்டது. இதில் பொதுமக்கள்ளுக்கு புத்தாடை வழங்கி பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தார்
Next Story
