விராலிமலை அருகே 10 பவுன் நகை திருட்டு!
X
Pudukkottai King 24x7 |8 Sept 2024 2:44 AM GMT
குற்றச்செய்திகள்
மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சேசுராஜ். இவரும் இவரது மனைவியும் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு 10 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story