சாலை மறியல் செய்த 193 பேர் மீது வழக்கு
X
Thirukoilure King 24x7 |6 Oct 2024 10:53 AM IST
வழக்கு
திருக்கோவிலுார் அடுத்த டி.கீரனுார் ஊராட்சியை, திருக்கோவிலுார் நகராட்சியுடன் இணைப்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் கீரனுார் புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் இந்திய கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் சிவகுமார், 50; ஊராட்சித் துணைத் தலைவர் ராஜி, மணிகண்டன் உட்பட 193 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story