புதுக்கோட்டையில் ரூ.2 கோடிக்கு விற்கப்பட்ட ஆடுகள்

விலைவாசி
புதுகை வாரச்சந்தை வெள்ளிக்கிழமை இன்று கூடியது. நாளை முதல் சுபமுகூர்த்த தினங்கள் தொடர்ச்சியாக வருவதைக் முன்னிட்டு, இன்று (செப்.6) ரூ.2 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனையானது. இதில் தேனி, கம்பம், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் வியபாரிகள் பலர் ஆடுகளை வாங்கி சென்றனர்.
Next Story