ராணிப்பேட்டையில் இருசக்கர வாகனங்கள் திருடிய 3 பேர் கைது

X

இருசக்கர வாகனங்கள் திருடிய 3 பேர் கைது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய ராஜேஷ், நாகராஜ், தினேஷ் ஆகிய மூவர் ஜூன்-28 கைது செய்யப்பட்டனர். காவேரிப்பாக்கம் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், அவர்களிடம் இருந்து எட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். நடவடிக்கை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டது.
Next Story