அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலி

அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலி
X
அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, செரியலூர் ஜெமீன் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி மகன் வெங்கடேசன் (26). இவர் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அறந்தாங்கியில் இருந்து கீரமங்கலம் வந்த அரசு பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியதில், படுகாயம் அடைந்த வெங்கடேசன் உயிரிழந்தார். இதுகுறித்து, கீரமங்கலம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story