விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம்

விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம்
X
உடுமலை
மடத்துக்குளம் அடுத்த கடத்தூரை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் கடந்த 15.9.24 அன்று உடுமலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.அவரது உடலுக்கு உடுமலை மின்மாயனத்தில் அரசு மரியாதை செலுத்துகின்றனர்.
Next Story