ரோட்டரி சங்கம் சார்பில் புதிய தலைவர் பொறுப்பேற்கும் விழா.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆளுநர் சுரேஷ் மற்றும் உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜன் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரோட்டரி சங்கம் சார்பில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆளுநர் சுரேஷ் மற்றும் உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜன் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். போளூர் ரோட்டரி சங்கம் சார்பில் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவர் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதிய தலைவராக சதாம் உசேன் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் அதனை தொடர்ந்து செயலாளராக தவனேஷ், பொருளாளராக சான்கியான் பொறுப்பேற்று கொண்டனர். பொறுப்பேற்றுக்கொண்ட புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர் ரோட்டரி சங்கம் சார்பில் புதிய தலைவர் பொறுப்பேற்கும் விழா. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரோட்டரி சங்கம் சார்பில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் பொறுப்பேற்கும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. போளூர் லாட்டரி சங்கம் சார்பில் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவர் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் புதிய தலைவராக சதாம் உசேன் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் அதனை தொடர்ந்து செயலாளராக தவனேஷ், பொருளாளராக சான்கியான் பொறுப்பேற்று கொண்டனர். பொறுப்பேற்றுக்கொண்ட புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நிர்வாகிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது உடன் உடனடி முன்னாள் தலைவர் பாக்கியராஜ், பிரதாப் குமார், ராஜேஷ்குமார், ஆனந்த் பிரகாஷ், அருணகிரி, வெங்கடேசன், செல்வகணபதி, ஸ்ரீஹான்ஸ்குமார், மனோஜ் குமார், அன்சர் பாஷா, செந்தில்குமார் லட்சுமி காந்தன், வினோத்குமார், ரவிக்குமார், ராஜ்குமார், பழனி, சிவசங்கர், சலீம், சிவலிங்கம், வெங்கடேசன், இன்னசென்ட் ராஜ், பாக்கியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story



