தேனி மாவட்டத்தில் 7 ஆர்.ஐ , களுக்கு பதவி உயர்வு

தேனி மாவட்டத்தில் 7 ஆர்.ஐ , களுக்கு பதவி உயர்வு
X
பதவி உயர்வு
தேனி மாவட்டத்தில் ஏழு சீனியர் ஆர்.ஐ ,களை துணை தாசில்தாராக தற்காலிக பதவி உயர்வு வழங்கி கலெக்டர் ரஞ்சித்சிங் உத்தரவிட்டுள்ளார்.மேலும் உத்தரவின் காரணமாக தற்காலிக பதவி உயர்வு எதிர்காலத்தில் வெளியிடப்படும் ஆனால் துணை தாசில்தார் பட்டியலுக்கு முன்னுரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதவி உயர்வு பட்டியல் வழக்கின் தீர்ப்பிற்கு உட்பட்டதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story