பட்டாசு ஆலை வெடித்திற்கு காரணமான ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு....

பட்டாசு ஆலை வெடித்திற்கு காரணமான ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு....
X

வழக்கு பதிவு

சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடித்திற்கு காரணமான ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடித்திற்கு காரணமான ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சியில் முத்துவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலையில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் 2 பேர் பலி மற்றும் 2 பேர் காயமடைந்த நிலையில் M.புதுப்பட்டி காவல் நிலையத்தில் ஆலை உரிமையாளர் முத்துவேல், ஆலை மேலாளர் பன்னீர் மற்றும் ஆலை போர்மேன் குணசேகரன் ஆகியோர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் தலைமறைமான மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story