இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் மீது வழக்கு பதிவு

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் மீது வழக்கு பதிவு
X

காவல்துறை விசாரணை


மார்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு.
மருதங்கோடு நுள்ளிக்காடு, கொல்லக்குடி விளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜோஸ் (வயது 44), டிரைவர். இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பகுதியில் பயணம் சென்று கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த விஜூ (45) என்பவர் மோதியதில், ஜஸ்டின் ஜோஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து அவரது மனைவி அனிதா கொடுத்த புகாரின் பேரில் உண்ணா மலை கடையை சேர்ந்த விஜூ (45) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Tags

Next Story