நெல்லிக்குப்பத்தில் மின்வாரிய ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லிக்குப்பத்தில் மின்வாரிய ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டம் 

நெல்லிக்குப்பம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் (சி ஐ டி யு) சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை-9 அன்று நடைபெற உள்ள தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை விளக்கி தமிழ்நாடு மின் ஊழியர் சி ஐ டி யு சங்கம் சார்பில் நெல்லிக்குப்பம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 9 அன்று மின்வாரிய தலைமை அலுவலகம் முன் நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தை விளக்கி தமிழ்நாடு அரசு மற்றும் மின்வாரியத்தில் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடலூர் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story