சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்து - 4ஆக பலி எண்ணிக்கை உயர்வு....

சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்து - 4ஆக பலி எண்ணிக்கை உயர்வு....
X

விபத்து

சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்து.4 ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்து.4ஆக பலி எண்ணிக்கை உயர்வு.... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் கடந்த 9 ஆம் தேதி சுப்ரீம் பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர வெடி விபத்தில் மாரியப்பன் மற்றும் முத்துமுருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் பலியானார்கள், மேலும் சரோஜா மற்றும் சங்கரவேல் ஆகிய இருவரும் பலத்த படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,இருவரும் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தனர்.இதனால் பட்டாசு வெடி விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு.

Tags

Next Story