பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் வரத்து அதிகரிப்பு

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று எள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று எள் வரத்து 30 மூட்டை, பருத்தி வரத்து 3 Q மூட்டை, உளுந்து வரத்து 2 மூட்டை, பணிப் பயிர் வரத்து 1 மூட்டை, கம்பு வரத்து 6 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.

Tags

Next Story