கடலூரில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரச்சார பேரணி !

கடலூரில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரச்சார பேரணி !
X

 மஞ்சப்பை விழிப்புணர்வு 

கடலூரில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது.
சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினத்தை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வாயிலாக பள்ளி மாணவர்கள் பங்கேற்புடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

Tags

Next Story