மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
X

மின்தடை

மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை 15 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ. ஆண்டிக் குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி. ராசாப்பாளையம், எல். என். புரம், கந்தன்பாளையம், வ. உசி. நகர், சாமியார் தர்கா, அ. ப. சிவராமன் நகர், பனிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திப்பாளை யம், சிறுவத்துார், அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

Tags

Next Story