ராஜகிரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

ராஜகிரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
X

 சிறப்பு கிராம சபை கூட்டம்

ராஜகிரி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்டம் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் சமுதாய கூடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டம் ஆகியவற்றின் கீழ் பயனாளிகள் பட்டியலை தேர்வு செய்து உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அறிக்கை மற்றும் புகைப்படத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கிராம சபை கூட்டத்தில் பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா ஒன்றிய பொறியாளர்கள் சரவணன் சாமிநாதன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் மற்றும் மகளிர் உதவி குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story