வேலூர்: ஜே.இ.இ. தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு!

வேலூர்: ஜே.இ.இ. தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு!
X

வேலூர் மாவட்ட அளவில் ஜே.இ.இ. தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு விஷ்டம் ஐஐடி அகாடமி நிர்வாகிகள் பாராட்டினர்.


வேலூர் மாவட்ட அளவில் ஜே.இ.இ. தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு விஷ்டம் ஐஐடி அகாடமி நிர்வாகிகள் பாராட்டினர்.
வேலூர், காட்பாடி தொண்டான் துளசியை சேர்ந்த பொய்யாமொழி-நந்தினி ஆகியோரது மகன் ஆதித்யா. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் மூலம் பிளஸ்-2 படித்து முடித்தார். இவர், அகில இந்திய அளவில் நடந்த பொறியியல் நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ. அட்வான்ஸ்) எழுதி வெற்றி பெற்று 1758-வது இடம் பெற்றார். இது வேலூர் மாவட்டம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் முதல் இடமாகும். சாதனை படைத்த மாணவர் ஆதித்யாவை விஸ்டம் ஐ.ஐ.டி. அகாடமி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags

Next Story