யார் அந்த சார்? - ஆளுநர் வாய் திறக்காதது ஏன்? - சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்த E.R.ஈஸ்வரன் | கிங் நியூஸ் 24X7

யார் அந்த சார்? - ஆளுநர் வாய் திறக்காதது ஏன்?  - சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்த E.R.ஈஸ்வரன்  | கிங் நியூஸ் 24X7
X

கொங்கு ஈஸ்வரன் 

அண்ணா பல்கலைகழகதில் துணைவேந்தர் இல்லாததால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியவில்லை. அந்த அந்த சார் ஆளுநராக இருந்தாலும் நடவடிக்கை தேவை எனவும் யார் அந்த சார் என அண்ணா பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ரவி வாய் திறக்காதது ஏன்? - கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்


Tags

Next Story