தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

X
rain
தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, தென்காசி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Next Story