மரணமடைந்த 1.20 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கம்!!

மரணமடைந்த 1.20 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கம்!!
X

Aadhar

மாநிலங்களின் இறப்புப் பதிவுகளை சேகரித்து அதில் மரணமடைந்த 1.20 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கம்; முறைகேடுகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினரே இறப்புச் சான்று மூலம் அவர்களின் ஆதாரை முடக்க விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story