ரெப்கோ வங்கி சேலம் கிளை தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா!!

ரெப்கோ வங்கி சேலம் கிளை தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா!!
X
ரெப்கோ வங்கி சேலம் கிளை தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் வரும் 30 ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

சேலம் தாதம்பட்டியில் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் வரும் 30 ஆம் தேதி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் காலை 9 30 மணிக்கு சமுதாய கூடம் அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது. ரெப்கோ ஹோம் பைனான்ஸ் இயக்குநர் மற்றும் ரெப்கோ வங்கி & ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் தலைவர் சி.தங்கராஜு தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், தாயகம் திரும்பிய மகளிருக்கு விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை சி.தங்கராஜு வழங்கி விழாவை சிறப்பிக்க உள்ளார்.

Next Story